×

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு; சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மனு: மே 1ல் விசாரணை

டெல்லி: சட்டப்பிரிவு 370-ஐ பிரிவை ரத்து செய்த முடிவை மறுசீராய்வு செய்யக்கோரும் மனு மே 1 இல் விசாரணைக்கு வருகிறது. அரசமைப்பு சட்டம் 370-ஐ ரத்து செய்த முடிவு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது.

The post காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு; சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மனு: மே 1ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...